Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அப்பா எந்நாளும் என் முகவரி தான்..

Leave a Comment

அப்பாவினை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருக்கலாம், அப்பா ஆரம்பத்தில் நண்பனாயும், பின் எதிரியாகும், இறுதியில் ஹீரோ ஆகவும் மாறிப்போவார். அப்பா, அம்மா சொல்லி தான் தெரியவரும், அது போல தான் அப்பா பற்றிய கதைகளும். 

அப்பா எப்படியோ அது போல அவரது சைக்கிளும், இரண்டும் எமக்காக தான் தேய்ந்திருக்கும். எமக்காக தன்னை இழந்து, எமை ஏற்றி தான் தேய்ந்து போவார், அப்பாவுக்கும் எமக்கும் ஆயிரம் கதைகள் இருக்கும், 

இது என் கதை. 



அன்புடன் தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா